
நானும்...என் நிழலும்
அப்பா......
அப்ப்பபா.......
பணம் இருந்தால்....உன்னை உனக்கு தெரியாது!
பணம் இல்லை....என்றால்
உன்னை யர்ருக்கும் தெரியாது...(இந்தப் பழமொழி எல்லாருக்கும் தெரியும்ங்கிறது எனக்குத்
தெரியும்..ஆனா அனுபவிச்சவங்க ரொம்ப குறைய..)
இது ஆரம்பம் தான்..
முடிவல்ல..
இன்னும் கூச்சறிகும் உணர்வுகள்..
வரும் வரும்..
1 comment:
உங்க உணர்வு வெளிப்பாடுக்காய் காத்திருக்கிறோம்..
தொடரவும்..
Post a Comment